Tuesday, July 8, 2008

முதற் பழம்..

கல்தோன்றிய காலத்தில்
கல்வெட்டில் கவிதை...
காலம் செல்லச் செல்ல
காய்ந்த ஒலையில் கவிதை...
காயும் மை தோன்ற
காகிதத்தில் கவிதை...
கலியுகம் முற்றிய வேளையில்
கணனியில் கவிதை...
கவிதை தங்குமிடம் மாறலாம்
ஆனால்...
கவிதை தாங்கும் கருத்து ஒன்றே!
அது
காயிந்து விழுந்த கற்பனை பழம்!!

4 comments:

Unknown said...

superb..........Mmmm i like it

Anonymous said...

சும்மா கலக்கிறியல்...

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ்...

sentha said...

நன்றி நண்பர்களே!!
என் பணி வளர.. உரமாக உங்கள் கருத்துகள்
என்றும் உறுதுணையாக இருக்கும்...

Unknown said...

super.....pa! i dont know when ur lyrics started, but to my knowyledge...its started on ur SLIIT file cover....! wow great.