Wednesday, July 9, 2008

செயல் ஒன்று.. அனுபவம் வேறு..

மெழுகுதிரி அணைந்ததும்
தாஹுருக்கு தெரிந்ததாம்
நிலாவின் ஒளி..
ஊற்றெடுத்ததாம் கவிதை துளி..
நானும்
அணைத்தேன் திரியை..
விழுந்தததோ அடி..
ஏற்றியது எனது தந்தை ஆயிற்றே!!

No comments: