சவரம் செய்கையில்
கீதையை படித்தார்
காந்தி... ஆதலால்
சாந்தமாக இருந்து..காந்தமாக இழுத்து.. முடிவில்
விதியை மாற்றினார்..
நானும்
சவரம் செய்கையில்
கீதாவை நினைத்தேன்..
விழுந்தது கீரல்
காதில் விழுந்தது என் வாடிக்கையாளரின் கூக்குரல்.. முடிவில்
வீதியை மாற்றினேன்..
பொருள்:
கீதையால் தருமம் அறியும்..
கீதாவால் தரும அடி அறியும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment